அங்கத்துவ சங்கங்கள்

எமது அங்கத்துவ சங்கங்கள் நாடளாவிய ரீதியில் பல மகத்தான சேவைகளைச் செய்து வருகின்றனர். அங்கத்துவ சங்கங்கள் உதவிகள் கோரிய வேளைகளில் அவற்றை ஆராய்ந்து முடியுமானவரை உதவி வருகிறோம்.

இவையெல்லாம் இறைபணிகளாகவே கருதி பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ‘இறைபணி நிற்க’ என்ற மாமன்றத்தின் இலட்சியத்தினை என்றும் நினைவுகூர்ந்து, மனநிறைவுடன் இந்த ஆண்டறிக்கையைச் சமர்ப்பிக்க எங்களுக்கு அருள்பாலித்திருக்கும் சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானின் பாதாரவிந்தங்களில் இதனைச் சமர்ப்பிக்கிறோம்.